இரா. முருகவேள் எழுதிய ‘முகிலினி’ நாவல் வெளியீட்டு விழா – காணொளிகள்

இரா. முருகவேள் எழுதிய ‘முகிலினி’ நாவல் வெளியீட்டு விழா – காணொளிகள்

இரா. முருகவேள் எழுதிய ‘முகிலினி’ நாவல் வெளியீட்டு விழா

வரவேற்புரை
தோழர் சரவணன் வீரைய்யா
மாநிலக் குழு உறுப்பினர், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம்

நாவல் அறிமுகஉரை
தோழர் மு. நியாஸ் அகமது
ஊடகவியலாளர்

நாவலை வெளியீட்டுச் சிறப்புரை
எழுத்தாளர் தோழர் எஸ். ராமகிருஷ்ணன்

நாவலை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்
தோழர் இரா. காமராசு
பொதுச்செயலாளர் – தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்

ஏற்புரை
தோழர் இரா. முருகவேள்
நாவல் ஆசிரியர், எழுத்தாளர், வழக்குரைஞர்

நன்றியுரை
தோழர் திருப்பூர் குணா
பொன்னுலகம் பதிப்பகம்

 

எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை

 

இரா. முருகவேள் ஏற்புரை

 

மு. நியாஸ் அகமது உரை

 

வன ஆர்வலர் மற்றும் இயற்கை விவசாயி முத்து முருகன் உரை

 

இரா. காமராசு உரை

Share