இயக்குநர் தங்கர்பச்சான் எழுதிய ‘சொல்லத் தோணுது’ புத்தக வெளியீட்டு விழா – காணொளிகள்

இயக்குநர் தங்கர்பச்சான் எழுதிய ‘சொல்லத் தோணுது’ புத்தக வெளியீட்டு விழா – காணொளிகள்

இயக்குனர் தங்கர் பச்சான் எழுதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வந்த ‘சொல்லத் தோணுது’ நூல் கிழக்குப் பதிப்பகம் சார்பில் சென்னையில் வெளியிடப்பட்டது. உ.சகாயம் இ.ஆ.ப நூலினை வெளியிட முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பெற்றுக்கொண்டார். விழாவில் கல்வியாளர் பழனி ஜி.பெரியசாமி, வேளாண்மை அறிவியலாளர் ப.வெங்கடாசலம், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன், கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, ‘எஸ்டேட்’ சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புகைப்படம் நன்றி : க.ஸ்ரீபரத்

பத்ரி சேஷாத்ரி வரவேற்புரை

 

உ.சகாயம் இ.ஆ.ப புதிய உரை

 

இயக்குனர் தங்கர் பச்சான் உரை

 

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு உரை

 

K. அசோகன், ஆசிரியர், தி இந்து தமிழ் நாளிதழ் – உரை

 

முனைவர் பழனி ஜி.பெரியசாமி, கல்வியாளர், தொழிலதிபர் – உரை

 

முனைவர் ப.வெங்கடாசலம், வேளாண்மை அறிவியலாளர் – உரை

 

Share