குமரகுருபரன் எழுதிய ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ கவிதை நூலின் வெளியீட்டு விழா
குமரகுருபரன் எழுதிய ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டுவிழா.
பங்கேற்றோர்:
மனுஷ்யபுத்திரன், தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், அந்திமழை இளங்கோவன், மனுஷி, குணவதி மகிழ்நன், அருணாச்சலம், குமரகுருபரன்
காணொளிகள்:
‘Touchscreen கவிதைகள்’
மாறிவரும் புதியதலைமுறை கவிதை ரசனை பற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் உரை
Watch Writer Jeyamohan speech about new generation of tamil poetry
கவிஞர் மனுஷ்ய புத்திரன் உரை
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் உரை
தோழி குணவதி மகிழ்நன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை வாசிக்கிறார்
எழுத்தாளர் சுதீர் செந்தில் உரை
எழுத்தாளர் அந்திமழை இளங்கோவன் உரை
கவிஞர் மனுஷி உரை
நிறைவாக எழுத்தாளர் குமரகுருபரனின் ஏற்புரை
This page cover image courtesy
Mr. Prabhu Kalidhas





![இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் இன்ஃபிளுன்செர். [ INFLUENCER ]](http://www.shruti.tv/wp-content/uploads/2025/08/mov_infu-220x180.jpg)







There is One Comment.
Pingback: சென்னை கவிதை வெளியீட்டுவிழா