எஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்

உயிர்மை நடத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’ நாவல், ‘என்ன சொல்கிறாய் சுடரே’ சிறுகதைத் தொகுப்பு ‘ஆயிரம் வண்ணங்கள்’ கட்டுரைத் தொகுப்பு ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா

வரவேற்புரை :
மனுஷ்ய புத்திரன், உயிர்மை பதிப்பகம்
சிறப்புரை : த.உதயசந்திரன், ஐ.ஏ.எஸ் | வசந்தபாலன் | ஷாஜகான் | மதுக்கூர் ராமலிங்கம் | ஒவியர் விஸ்வம் | டாக்டர் ஆர். திருநாவுக்கரசு

ஏற்புரை : எஸ். ராமகிருஷ்ணன்

நிகழ்ச்சி தொகுப்பு : ராஜசேகர்

 

கவிஞர் மனுஷ்ய புத்திரன் உரை

 

டாக்டர் ஆர். திருநாவுக்கரசு உரை

 

ஒவியர் விஸ்வம் உரை

 

த.உதயசந்திரன், ஐ.ஏ.எஸ் உரை

 

மதுக்கூர் ராமலிங்கம் உரை

 

எழுத்தாளர் ஷாஜகான் உரை

 

இயக்குனர் #வசந்தபாலன் உரை

 

எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்புரை

This page cover image courtesy : Prabhu Kalidhas

Share