முருகன், சாந்தன், பேரறிவாளன் – விடுதலை செய்ய கோரி கோட்டையை நோக்கி தமிழ் திரையுலகம் பேரணி!

முருகன், சாந்தன், பேரறிவாளன் – விடுதலை செய்ய கோரி கோட்டையை நோக்கி தமிழ் திரையுலகம் பேரணி!

அனைத்து சினிமா சங்கங்களை சார்ந்த கூட்டம் இன்று மதியம் நடந்தது, அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நாசர் பேசியது:

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 7 பேரையும் 161ம் சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும் போது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார்.

all-cine-press-meet-2

Share