கணையாழி 52 பரிசளிப்பு & எழுத்தாளர் வண்ணதாசனுக்கு பாராட்டு விழா
கணையாழி பரிசளிப்பு மற்றும் எழுத்தாளர் வண்ணதாசனுக்கு பாராட்டு விழா
வரவேற்புரை : உரு.அரசவேந்தேன்
தலைமை உரை : ம. ராஜேந்திரன்
பரிசளித்துப் பாராட்டுரை :
நீதியரசர் எஸ்.நாகமுத்து
வாழ்த்துரை :
அருட் தந்தை ஜெகத் கஸ்பர்
பேராசிரியர் இரா.காமராசு
இயக்குனர் ராஜூ முருகன்
ஏற்புரை : எழுத்தாளர் வண்ணதாசன்
ரூபாய் 10,000/ பரிசு பெறுபவர்கள் :
குறும்படத் திரைக்கதை : த. அபர்ணாதேவி (கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுப் பரிசு)
கட்டுரை : நாஞ்சில் நாடன் (பேராசிரியர் பி.விருத்தாசலனார் நினைவுப் பரிசு)
கதை : கலைச்செல்வி (வடுவூர் புலவர் க.சீதாராமன் நினைவுப் பரிசு )
கவிதை : தி. காவிரிநாடன் (வடுவூர் பி.எல். உருத்திராபதி நினைவுப் பரிசு)
குறுநாவல் : அண்டனுர் சுரா (கணையாழி பரிசு)
நன்றியுரை : தமன் பிரகாஷ் (தசரா)
videos:
Social