‘திருக்குறள் ஒரு மறு வாசிப்பு’ நூல் வெளியீட்டு விழா | தமிழறிஞர் சொல்லாக்கியன்
தமிழறிஞர் சொல்லாக்கியன் எழுதிய
‘திருக்குறள் ஒரு மறு வாசிப்பு’
நூல் வெளியீட்டு விழா
தலைமை :
முனைவர் இ.சுந்தரமூர்த்தி
மேனாள் துணைவேந்தர், தமிழ் பல்கலைக் கழகம், தஞ்சை.
வரவேற்புரை :
ப. இளம்பரிதி, பரிதி பதிப்பகம்.
நூலை வெளியிட்டவர் :
முனைவர் கோ. விசயராகவன்
இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு.
முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர் :
முனைவர். அழகப்ப ராம்மோகன்
பன்னாட்டு தமிழ் ஆய்வு மையம். சிகாகோ.
வாழ்த்துரை :
முனைவர். ஒப்பிலா. மதிவாணன்
தமிழ்துறை தலைவர். சென்னை பல்கலைக்கழகம்.
முனைவர். ப.சிவராஜி
தமிழ்த்துறை தலைவர். இஸ்லாமிய கல்லூரி, வாணியம்பாடி
ஏற்புரை :
தமிழறிஞர் சொல்லாக்கியன்
கனடா
நன்றியுரை :
த.ஜீவா
பாரதி தமிழ்ச்சங்க செயலாளர்
வாணியம்பாடி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
முனைவர் சங்கர நாராயணன்
தமிழ் சங்கப் பலகை. சென்னை பல்கலைக்கழகம்
நாள் :
27-01-2017
—
காணொளிகள்:
முனைவர் இ.சுந்தரமூர்த்தி உரை
முனைவர் கோ. விசயராகவன் உரை
முனைவர். அழகப்ப ராம்மோகன் உரை
முனைவர். ப.சிவராஜி உரை
தமிழறிஞர் சொல்லாக்கியன் ஏற்புரை
Social