எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள்

உயிர்மை அன்புடன் வழங்கும்,
எஸ்.ராமகிருஷ்ணனின் 4 நூல்கள் வெளியீட்டு விழா

வரவேற்புரை :
கவிஞர்
மனுஷ்ய புத்திரன்

தலைமை :
முனைவர் சா. பாலுச்சாமி

சிறப்புரை :
பால்யத்தை எழுதுதல் – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை

‘பதின்’ நாவல் குறித்து
பேராசிரியர் பர்வீன் சுல்தானா

‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ சிறுகதைத்தொகுப்பு குறித்து
கௌரி கிருபானந்தன்

‘நிலவழி’ கட்டுரைத் தொகுப்பு குறித்து
கவிஞர் வெய்யில்

‘குற்றத்தின் கண்கள்’ உலகசினிமா கட்டுரைகள் குறித்து
சண்முகம்

/////

video’s :

முனைவர் சா. பாலுச்சாமி உரை

 

‘குற்றத்தின் கண்கள்’ நூல் குறித்து ஊடகவியலாளர் சண்முகம் உரை

 

‘நிலவழி’ கட்டுரைத் தொகுப்பு குறித்து கவிஞர் வெய்யில் உரை

 

‘சைக்கிள் கமலத்தின் தங்கை’ சிறுகதைத்தொகுப்பு குறித்து
கௌரி கிருபானந்தன் உரை

 

கவிஞர் மனுஷ்ய புத்திரன் உரை

 

பால்யத்தை எழுதுதல் – எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை

 

பதின் நாவல் குறித்து – பர்வீன் சுல்தானா நகைச்சுவையான பேச்சு

 

 

Share