‘நெல்லில் கசியும் மூதாயின் பால்’ நூல் வெளியீட்டு நிகழ்வு காணொளிகள்
மெளனன் யாத்ரீகா எழுதிய
‘நெல்லில் கசியும் மூதாயின் பால்’ நூல் வெளியீட்டு நிகழ்வு
(மேன்மை வெளியீடு)
வெளியிட்டவர் ;
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்
பெற்றுக்கொண்டவர் :
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன்
சிறப்புரை :
எழுத்தாளர் அஜயன்பாலா
ஒளிப்பதிவாளர் ஜி.முரளி
கவிஞர் வெய்யில்
கவிஞர் நரன்
ஓவியர் தி.பச்சைமுத்து
ஏற்புரை :
கவிஞர் மௌனன் யாத்ரீகா
நிகழ்ச்சி தொப்பு :
ப. செல்வகுமார்
நன்றியுரை :
மேன்மை மணி
எழுத்தாளர் அஜயன்பாலா உரையின் காணொளி
Ajayan Bala speech
ஒளிப்பதிவாளர் ஜி.முரளி உரையின் காணொளி
Kabali Cinematographer G.Murali speech
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் உரையின் காணொளி
Poet V. I. S. Jayapalan speech
கவிஞர் நரன் உரையின் காணொளி
Poet Naran speech
கவிஞர் வெய்யில் உரையின் காணொளி
Poet Veyyil speech
கலை, இலக்கிய விமர்சகர் இந்திரன் உரையின் காணொளி
Poet, Art-Critic & Translator Indran speech
‘நெல்லில் கசியும் மூதாயின் பால்’ நூல் வெளியீட்டு நிகழ்வில்
நூலாசிரியர் கவிஞர் மெளனன் யாத்ரீகா ஏற்புரை
Mounan Yathreeha speech
Social